Saturday, November 01, 2008

ச்சும்மானாச்சுக்கும்........

ச்சும்மானாச்சுக்கும்........
"வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்" என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு.அதனால் இப்படி நான் எழுத போக........‌
....................***********.........................
இரண்டு தோழிங்க இப்படி பேசிக்கிறாங்க, என்னென்னா.. ஒருத்தி:ஏ நைட்டு ஒரு கனவு கண்டேன்பா, அதுலே ஒருத்தன் என்னை கொல்லவருகிற மாதிரி இருக்கு.,இன்னொருத்தி: அதைப்பத்தி கவலைப்படேதே, கனவுமட்டும் நிஜமானா டெய்லியும்ல நான் கர்ப்பமாக வேண்டியிருக்கும்!!. இங்க பார்டா..
.....................*************.............................
இரண்டு நண்பர்கள் என்ன பேசுறாங்கன்னா..டேய் பங்காளி, உன் கேர்ள் ப்ரண்ட்டுக்கு நீ போகமலே வித்தியாசமா நீ முத்தம் கொடுக்கலாம்,எப்படின்னா? நீ உன் லவ்வரை ஒரு இடத்துக்கு வரச்சொல்லிட்டு அப்புறம் எங்கிட்ட அந்த இடத்தை சொல்லு நான் போயீ பத்திரமா முத்தம் கொடுத்துட்டு வந்துவிடுகிறேன் உன் சார்பா. இது எப்படி இருக்கு..
.......................****************.........................
கோவமா இருக்கிற பொண்ணுக்கிட்ட போயி நம்ம பையன் கேக்கிறான்...இங்கப்பாரு நான் எவெரெஸ்ட்ல ஏறினா எனக்கு என்ன தருவே?அதுக்கு இவ சொல்றா..அங்கே இருந்து தள்ளி விட்டுவிடுவேன். ஆளவிடுங்கப்பா சாமீ!!
..........................*****************.............................
நம்ம டாக்டருக்கு அவரிடம் வேலை பார்க்கும் நர்ஸிடம் லவ்வுன்னா லவ்வு அப்புடியொரு லவ்வு., இப்படியிருக்கயிலே,ஒரு நாள் மெனக்கெட்டு ஒரு லவ் லெட்டெர் எழுதி நர்ஸிடம் கொடுத்தார், அதிலே என்னா எழுதியிருந்திச்சின்னா......
I LOVE YOU SISTER.
அட மொக்கைப்பயலே
..........................********************..........................
colleage-க்கு விரிவாக்கம் என்ன தெரியுமா?
C-Come, O-On, L-Lets, L-Love, E-Each, G-Girl, E-Equally.,
இப்ப‌ தெரியுதா COLLEAGE- க்கு நம்ம‌ ப‌ச‌ங்க எதுக்கு நாள் தவறாம போறாங்க.
........................********************................................
அதனால॥ இப்ப‌டி நீங்க‌ சிரிச்சிட்டு என‌க்கு வோட்டை போட்டுட்டு போங்க‌ !
என்ன சிரி சிரிக்கிறாங்க போங்க!!!‌

4 comments:

விலெகா said...

வாங்க வந்து கருத்த சொல்லிட்டு போங்க!!

Anonymous said...

ada pongappa vayitherichala kilppadiha

விலெகா said...

கூலா நமிதா படம் பாருங்க..எல்லாம் சரியாயிரும்:-))

முரளிகண்ணன் said...

nice jokes.