Sunday, November 23, 2008

புளிச்சமாவு!!!

சும்மா இருக்க முடியாம கவித(?)எழுத போறேனு போயீ தமிழச்சி,வாலி,தாய்க்காவியம்.,இப்புடீன்னு எழுதி அவஸ்தைப்பட்டு,காரி துப்பப‌ட்டு,கடைசியா இனிமே ஒழுங்கா இருப்பியான்னு உன்னாலே உன்னை உதக்கப்பட்டு...

போதுமுடா நிருத்துடா!! கிறுக்கன் மாதிரி !(என் மனசாட்சி தாங்க)
...................***********************...........................
அதுனால இவுங்க என்ன பேசுறாங்கன்னு கேளுங்க..
மனைவிக்கிட்டெ வந்து கணவன் இப்புடி கேக்குறாரு,ஏம்பா ப்ரிட்ச்ல என்ன வாடை வருது., அதுக்கு அவுங்க சொல்றாங்க,அதுவா புளிச்சமாவு இருக்கு. நாளைக்கு உங்க அம்மா வர்றாங்கள்ல‌ அவுங்களுக்கு தோசை சுட்டுகொடுக்கிறதுக்காக வச்சுருக்கேன்!!!
இப்புடிதாங்க நெறையா வீட்டுல நடக்குது.
...........................***************************.......................
தோழிங்க இரண்டு பேரு இப்புடி பேசிக்கிறாங்க.,ஏய் மாலா இங்க பாரு நேத்து அஜித் வந்து என்னை கல்யாண பண்ணிக்கிற மாதிரி கனவு கண்டேண்டி,அதுக்கு மாலா சொல்றாங்க ஆமாண்டி நான் கூட ஒரு கனவு கண்டேன், அதுல ஷாலினி உன்னை வெலக்கமாத்துல அடிக்கிறமாதிரியே இருந்துச்சு.
இந்த புள்ளையல பாருங்களே!
.....................................*********************..............................
நம்மாளு ஒருத்தர் இப்புடி பாட்டு பாடுகிறார்"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்" அதுக்கு நம்மாளுவோட மனைவி இப்புடி பாடுறாங்க "கணவன் அமைவதெல்லம் சைத்தான் கொடுத்த வரம்".
நம்மாளு எப்பவுமே வாய வச்சிக்கிட்டு சும்மா இருக்கமாட்டாருங்க..
.............................*********************.............................
ஏட்டய்யா ஒருத்தரு தண்ணியடிச்சுட்டு வண்டி ஓட்டிக்கிட்டு போன நம்மாள புடிச்சு.,"ஏன்யா தண்ணீயடிச்சுட்டு வண்டி ஓட்டிக்கிட்டு போறேன்னு கேட்குறாரு,அதுக்கு நம்மாளு சொல்றாரு தண்ணிபோடலனா வண்டி ஓட்ட முடியாதுங்க சார்"
ஏட்டையா இனிமே ஏதாச்சும் கேட்பாருங்கிறிய!
............................**************************..........................

இத படிச்சிட்டு வெறிகொண்ட வேங்கையா மாறாமல் எனக்கு ஒரு ஓட்டை போடுங்க சாமீயோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

12 comments:

விலெகா said...

என்ன சொல்லப்போறிய...

முரளிகண்ணன் said...

2,3 super

கார்க்கிபவா said...

ஓட்டா? வேட்டு வைக்காம விடுறாங்களானு பாருங்க.. தூங்க போகும்போது நல்லா சிரிச்சேன்

விலெகா said...

முரளிகண்ணன் said...
2,3 super

நன்றி, 2,3 எனக்கும் பிடித்தவை.

விலெகா said...

கார்க்கி said...
ஓட்டா? வேட்டு வைக்காம விடுறாங்களானு பாருங்க.. தூங்க போகும்போது நல்லா சிரிச்சேன்
நன்றி கார்க்கி.

விலெகா said...

தூங்கப்போகும் போது நல்லா சிரிச்சியலா ஹி,ஹி,ஹி.

விலெகா said...

:----))))))))))))

நசரேயன் said...

இப்படியல்லவா சிரிக்க வைக்கணும்

நசரேயன் said...

இப்படியல்லவா சிரிக்க வைக்கணும்

விலெகா said...

நசரேயன் said...
இப்படியல்லவா சிரிக்க வைக்கணும்

நன்றி நல்லா சிரிச்சியலா ஹி,ஹி,ஹி.
நசரேயன்

நட்புடன் ஜமால் said...

\\தோழிங்க இரண்டு பேரு இப்புடி பேசிக்கிறாங்க.,ஏய் மாலா இங்க பாரு நேத்து அஜித் வந்து என்னை கல்யாண பண்ணிக்கிற மாதிரி கனவு கண்டேண்டி,அதுக்கு மாலா சொல்றாங்க ஆமாண்டி நான் கூட ஒரு கனவு கண்டேன், அதுல ஷாலினி உன்னை வெலக்கமாத்துல அடிக்கிறமாதிரியே இருந்துச்சு.
இந்த புள்ளையல பாருங்களே!\\

உண்மையிலே நல்லா சிரிச்சிட்டேன்.

நல்லா இருந்தது.

அப்புறம் ஓட்டு போட்டச்சிங்க.

விலெகா said...

அதிரை ஜமால் said...
\\தோழிங்க இரண்டு பேரு இப்புடி பேசிக்கிறாங்க.,ஏய் மாலா இங்க பாரு நேத்து அஜித் வந்து என்னை கல்யாண பண்ணிக்கிற மாதிரி கனவு கண்டேண்டி,அதுக்கு மாலா சொல்றாங்க ஆமாண்டி நான் கூட ஒரு கனவு கண்டேன், அதுல ஷாலினி உன்னை வெலக்கமாத்துல அடிக்கிறமாதிரியே இருந்துச்சு.
இந்த புள்ளையல பாருங்களே!\\

உண்மையிலே நல்லா சிரிச்சிட்டேன்.

நல்லா இருந்தது.

அப்புறம் ஓட்டு போட்டச்சிங்க.

வாழ்த்துக்கள்!