என்னை என் வாத்தியார் மேல என்ன படிக்கப்போற என கேட்டப்ப நான் உடனே சொன்னது வக்கீலுக்கு, ஏன் தெரியுமா எல்லோரும் சொல்லுவார்கள் வக்கில்,டாக்டர் இவுங்களிடம் எல்லாம் உண்மையை தான் சொல்லனும்னு அதுக்காகத்தான்.,அப்புடி ஒரு உன்னதமான படிப்பை நடுவீதிக்கு கொண்டுவந்திட்டாங்களேயா நாறப்பயலுவ:(
செத்த பாமபை அடிக்கிறவனை நம்ம ஊரில வீரமில்லாதவன்னு சொல்லுவாங்க,அப்புடி ஒரு பையனை போட்டு செத்த பாம்பை அடிக்கிற மாதிரி அடிக்கிறாங்களே இதான் வீரமா?
நான் இப்ப இருக்கிறது பங்களாதேஷத்தில, இங்கே எப்பவுமே கல்லூரிகளிலே ஒரே கலவரம் நடந்துகொண்டேயிருக்கும். அப்ப நான் அவர்களிடம் சொல்வது இது மாதிரியெல்லாம் எங்க ஊருலே நடக்காது.,நேற்று நான் தமிழிஷ் பார்த்துக்கொண்ருந்த பொழுது ஒரு பங்களா நண்பனும் என் அருகில் இருந்தான், மொழி தெரியாவிட்டாலூம் படத்தை பார்த்து புரிந்துகொண்டான்,என்னிடம் விளக்கம் கேட்டறிந்து கொண்டு அவன் சொன்னது இது தான் "உங்க ஊருக்கு எங்க ஊரு எவ்வளவோ தேவலை".என்னால் தலைகுனிவதை தவிர வேறு ஒன்றும் கூறமுடியவில்லை.
ஒவ்வொரு வலைப்பதிவிலும் தெரியும் ஆத்திரம் அவர்களை ஒன்றும் செய்து விடப்போவதில்லை,சாதிகளை கொண்டே அரசியல் நடந்துகொண்டிருக்கும் நம் தமிழகத்தில் இன்று ஒரு பாரதிக்கண்ணன்,நாளை ஒரு சாரதிக்கண்ணன்.
இவர்கள் ஒரு நாளும் திருந்தப்போவதில்லை.
ஒன்று மட்டும் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்" தாய் கொடுத்த பாலை இப்படி ரத்தமாக ஓட விட்டுருக்கிறீர்களே, உங்களின் ரத்தமும் ஒரு தாய் கொடுத்ததுதானே?இரண்டும் ஒரே நிறந்தானே?"., ரத்தத்தை கொண்டு சாதீ வளக்காதீர்கள். முடிந்தால் அறிவைக்கொண்டு "தமிழ் சாதியை" வளருங்கள்.
Friday, November 14, 2008
Tuesday, November 11, 2008
நயந்தாராவை விரட்டிய விஜயக்குமார்?!
நயந்தாராவை விரட்டிய விஜயக்குமர்
!?
டிஸ்கி1:அந்த மாதிரி கிராமம் எங்க ஊரு.(எல்லாம் ஒரு நப்பாசைதான்)
!?அம்மா,தயவு செய்து இங்கிருந்து கிளம்பிருங்கம்மா.,
இது ரொம்ப கவுரமான ஊரு,இங்க இருக்குற பெரியவுங்க, இளவட்டம்,சின்னம் சிருசுக எல்லாம் பீடி,சிகரெட்,சாரயம் குடிக்காத ஊரும்மா இது.
இது வரைக்கும் நாங்க கட்டிக்காத்த பெருமயை நீங்க வந்து கெடுத்திடாதிங்கம்மா, இத ஏன் நான் சொல்றேன்னா,எந்த ஒரு பயலும் இது வரக்கும் சலனப்பட்டதில்லை.
அதுனாலதான் அரசாங்கத்தாலே மாதிரி கிராமம்னு பேரெடுத்துருக்கு,ஏதோ எங்க கிரமத்தையும் சினிமாவுல காட்டினா நாலு பேருக்கு தெரிஞ்சு அதுனாலே மத்த கிராமங்களும் மாறி., நல்ல ஒரு நிலைமய நம்ம தமிழ் நாடு அடையணும்ங்கிற நப்பாசையில இதுக்கு அனுமதிகொடுத்தோம்,ஆனா அதெல்லாம் விட்டுட்டு இப்படி அரைகொரை ஆடை உடுத்தி, ஆபாசமா கார்மேல கால வச்சி பார்க்கவே ஒரு மாதிரியா,அம்மா தயவு செய்து இங்கிருந்து கிளம்பிருங்கம்மா என்று ஊர் பெரியர் விஜயக்குமார் சினிமா நடிகை நயந்தாராவை விரட்டினார்.(ஹி,ஹி,ஹி நல்லா ஏமந்திங்களா)
டிஸ்கி1:அந்த மாதிரி கிராமம் எங்க ஊரு.(எல்லாம் ஒரு நப்பாசைதான்)
டிஸ்கி2:படத்தை பார்த்து கதை சொல்லு என்று இரண்டாம் வகுப்புல இருக்குமே,அது போலதான் இதுவும்.கதை நல்லா இருக்கா(ஹி,ஹி,ஹி.)
Saturday, November 08, 2008
ச்சும்மானாச்சுக்கும்........
ச்சும்மானாச்சுக்கும்........
சிரிப்புங்கிறது ஒரு மருந்துங்க!அதனாலதான் துன்பம் வரும் வேலையிலும் சிரிங்கன்னு பெரியவுங்க சொல்லியிருக்காங்க.(அதுக்காக எல்லா நேரத்திலேயும் சிரிக்காதிங்க அடி விழுந்துரும்)
.........................*********************...................................
அமெரிக்காவுல இருக்கிற நாசா ஒருத்தர நிலவுக்கு அனுப்ப முடிவு செஞ்சு அனுப்பி வச்சுட்டாங்க.,
பாதி வழியிலே குதிச்சுட்டு நம்மாளு இப்புடி கத்துறார்,என்ன தைரியம் இவங்களுக்கு என்னையே ஏமாத்தபாக்கிறாங்க! இன்னிக்கு தான் "அமாவாசை" ஆச்சே நிலவு எப்புடி இருக்கும்.
நாச(ர்)மாப்போச்சு!!!
.........................*********************...................................
கல்லூரில முதல்வர் தாமதமா வந்த பையனிடம் கேக்கிறார் இப்புடி, தம்பி ஏம்பா லேட்டா வந்தே உன் வகுப்புலே உள்ளவங்க எல்லாம் கரெக்டா வந்தராங்க?
அதுக்கு பையன் சொல்றான்:சார் ஆடெல்லாம் கூட்டமாத்தான் வரும்!சிங்கம் எப்பவுமே தனியாத்தான் வரும்!
ஆமா இவரு பெரிய சூப்பர்ஸ்டார்னு நினைப்பு!
.........................*********************...................................
நம்ம சர்தார் நேர்முகத்தேர்வுக்கு போறாரு, அங்க இப்படி கேள்விக்குறாங்க., ஏங்க நீங்க எங்க பிறந்தீங்க?
சர்தார்:பஞ்சாப்ல,
அதுக்கு அவரு கேக்கிறாரு:எந்த பார்ட்,
சர்தார்:மொத்த உடம்புமே பிறந்தது அங்கேதாங்க!!
கலக்கிட்டியே சர்தாரு..
...............................****************...............................
ஒரு பொண்ணு கார் ஓட்டிட்டு போயிட்ருக்கா,அவளை போலிஸ் புடுச்சி லைசென்ஸ் கேக்கிறாங்க?
இந்த பொண்ணு சொல்றா:நான் ட்ரைவிங் கத்துக்கிட்டு இருக்கேன் சார்,உடனே போலிஸ்: பயிற்ச்சியாளர் எங்கேன்னு கேக்கிறார்,அதுக்கு இந்த பொண்ணு சொல்றா:இது கரஸ்பான்டன்ஸ் கோர்ஸ் சார்.
ங்கொய்யாலே பொண்ணு கில்லாடியாக்கிதே!
.......................................**********************..................................
சிரிப்புங்கிறது ஒரு மருந்துங்க!அதனாலதான் துன்பம் வரும் வேலையிலும் சிரிங்கன்னு பெரியவுங்க சொல்லியிருக்காங்க.(அதுக்காக எல்லா நேரத்திலேயும் சிரிக்காதிங்க அடி விழுந்துரும்)
.........................*********************...................................
அமெரிக்காவுல இருக்கிற நாசா ஒருத்தர நிலவுக்கு அனுப்ப முடிவு செஞ்சு அனுப்பி வச்சுட்டாங்க.,
பாதி வழியிலே குதிச்சுட்டு நம்மாளு இப்புடி கத்துறார்,என்ன தைரியம் இவங்களுக்கு என்னையே ஏமாத்தபாக்கிறாங்க! இன்னிக்கு தான் "அமாவாசை" ஆச்சே நிலவு எப்புடி இருக்கும்.
நாச(ர்)மாப்போச்சு!!!
.........................*********************...................................
கல்லூரில முதல்வர் தாமதமா வந்த பையனிடம் கேக்கிறார் இப்புடி, தம்பி ஏம்பா லேட்டா வந்தே உன் வகுப்புலே உள்ளவங்க எல்லாம் கரெக்டா வந்தராங்க?
அதுக்கு பையன் சொல்றான்:சார் ஆடெல்லாம் கூட்டமாத்தான் வரும்!சிங்கம் எப்பவுமே தனியாத்தான் வரும்!
ஆமா இவரு பெரிய சூப்பர்ஸ்டார்னு நினைப்பு!
.........................*********************...................................
நம்ம சர்தார் நேர்முகத்தேர்வுக்கு போறாரு, அங்க இப்படி கேள்விக்குறாங்க., ஏங்க நீங்க எங்க பிறந்தீங்க?
சர்தார்:பஞ்சாப்ல,
அதுக்கு அவரு கேக்கிறாரு:எந்த பார்ட்,
சர்தார்:மொத்த உடம்புமே பிறந்தது அங்கேதாங்க!!
கலக்கிட்டியே சர்தாரு..
...............................****************...............................
ஒரு பொண்ணு கார் ஓட்டிட்டு போயிட்ருக்கா,அவளை போலிஸ் புடுச்சி லைசென்ஸ் கேக்கிறாங்க?
இந்த பொண்ணு சொல்றா:நான் ட்ரைவிங் கத்துக்கிட்டு இருக்கேன் சார்,உடனே போலிஸ்: பயிற்ச்சியாளர் எங்கேன்னு கேக்கிறார்,அதுக்கு இந்த பொண்ணு சொல்றா:இது கரஸ்பான்டன்ஸ் கோர்ஸ் சார்.
ங்கொய்யாலே பொண்ணு கில்லாடியாக்கிதே!
.......................................**********************..................................
Sunday, November 02, 2008
ச்சும்மானாச்சுக்கும்........

ச்சும்மானாச்சுக்கும்........
டீச்சர் நமிதா
டீச்சர் நமிதா
சிரிப்புங்கிறது ஒரு கலைங்க!!!(அதுக்காக நீங்க போயீ பட்டமெல்லாம் வாங்க வேண்டாம், இத படிச்சாவே போதும்)
பள்ளிக்கூடத்திலே டீச்சரு ஒரு பையனப்பார்த்து கேக்கிறாங்க,தம்பி ராஜா ராம் மோகன் ராயை பத்தி சொல்லு?
அதுக்கு பையன் சொல்கிறான்: அவுங்க எல்லோரும் நல்ல நண்பர்கள்.
இதுவே நமிதாவ பத்தி கேட்டிருந்த க்ரெக்டா சொல்லியிருப்ப்பான்
. .......................**********************..............................
மறுநாள் டீச்சர் இன்னொரு பையனை பார்த்து கேக்கிறாங்க., தம்பி நீ எந்தஊருல பிறந்த.,
பையன் சொல்றான்:நான் திருவனந்தபுரத்தில டீச்சர்.
உடனே டீச்சர் சொல்றாங்க: ஒ.கே, அதுக்கு ஆங்கிலத்துல ஸ்பெல்லிங் சொல்லு.,
பையன் சொல்றான்: நான் பிறந்தது கோவாவுல மேடம்.
என்ன கில்லாடியான பையன் பாருங்க!
.............................**********************.......................................
நம்மாளு ஒருத்தரு ஒரு இல்லத்தரசியிடம்,
இப்படி ஒரு கேள்விக் கேக்கிறாரு:ஏங்க உங்க கணவர் வச்சிருக்கிற புக்லே எந்த புக்கு உங்களுக்கு புடிச்ச புக்கு?உடனே அவுங்க சொல்றாங்க " "என் கணவரோட செக் புக்".
அதனே பார்த்தேன்!
.....................................********************...........................................
நான் ஒரு நாள் நம்மாளிடம் ஒரு கேள்விக்கேட்டேன்..
மனைவிக்கும்,அடுத்தவன் மனைவிக்கும் என்னடா வித்தியாசம்னு,
அதுக்கு அவன் சொல்றான்:மனைவி என்பவள் சாக்லெட் மாதிரி எப்ப வேணாலும் சாப்பிடலாம்,
அடுத்தவன் மனைவி என்பவள் ice க்ரீம் மாதிரி உடனே சாப்பிடணும்.என்ன ஒரு விளக்கம் பாருங்க !.
..................................********************...................................
கோழிக்கும்,கொசுவுக்கும் காதல்னா காதல் அப்பிடியொரு காதல்.,
ஒரு நாள் முத்தம் இரண்டு பேரும் மாறி மாறி கொடுத்திக்கிட்டாங்க.,காலையில் பார்த்த கோழி "மலேரியாவுல இருந்து போச்சீ கொசு பேர்டு ப்ளூவில இருந்து போச்சு" .,
வாய் வச்சிக்கிட்டு சும்மா இருந்தாத்தானே..
.................................********************..................................
என்னடா தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தமில்லாம, அப்டீன்னு திட்டம வோட்ட போடுங்க சாமீ( இப்பெல்லாம் நமிதா படத்த போட்டாதான் உள்ளயே வாராங்கப்ப்ப்ப்ப்ப்பு)
Saturday, November 01, 2008
ச்சும்மானாச்சுக்கும்........
ச்சும்மானாச்சுக்கும்........
"வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்" என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு.அதனால் இப்படி நான் எழுத போக........
....................***********.........................
இரண்டு தோழிங்க இப்படி பேசிக்கிறாங்க, என்னென்னா.. ஒருத்தி:ஏ நைட்டு ஒரு கனவு கண்டேன்பா, அதுலே ஒருத்தன் என்னை கொல்லவருகிற மாதிரி இருக்கு.,இன்னொருத்தி: அதைப்பத்தி கவலைப்படேதே, கனவுமட்டும் நிஜமானா டெய்லியும்ல நான் கர்ப்பமாக வேண்டியிருக்கும்!!. இங்க பார்டா..
.....................*************.............................
இரண்டு நண்பர்கள் என்ன பேசுறாங்கன்னா..டேய் பங்காளி, உன் கேர்ள் ப்ரண்ட்டுக்கு நீ போகமலே வித்தியாசமா நீ முத்தம் கொடுக்கலாம்,எப்படின்னா? நீ உன் லவ்வரை ஒரு இடத்துக்கு வரச்சொல்லிட்டு அப்புறம் எங்கிட்ட அந்த இடத்தை சொல்லு நான் போயீ பத்திரமா முத்தம் கொடுத்துட்டு வந்துவிடுகிறேன் உன் சார்பா. இது எப்படி இருக்கு..
.......................****************.........................
கோவமா இருக்கிற பொண்ணுக்கிட்ட போயி நம்ம பையன் கேக்கிறான்...இங்கப்பாரு நான் எவெரெஸ்ட்ல ஏறினா எனக்கு என்ன தருவே?அதுக்கு இவ சொல்றா..அங்கே இருந்து தள்ளி விட்டுவிடுவேன். ஆளவிடுங்கப்பா சாமீ!!
..........................*****************.............................
நம்ம டாக்டருக்கு அவரிடம் வேலை பார்க்கும் நர்ஸிடம் லவ்வுன்னா லவ்வு அப்புடியொரு லவ்வு., இப்படியிருக்கயிலே,ஒரு நாள் மெனக்கெட்டு ஒரு லவ் லெட்டெர் எழுதி நர்ஸிடம் கொடுத்தார், அதிலே என்னா எழுதியிருந்திச்சின்னா......
I LOVE YOU SISTER.
அட மொக்கைப்பயலே
..........................********************..........................
colleage-க்கு விரிவாக்கம் என்ன தெரியுமா?
C-Come, O-On, L-Lets, L-Love, E-Each, G-Girl, E-Equally.,
இப்ப தெரியுதா COLLEAGE- க்கு நம்ம பசங்க எதுக்கு நாள் தவறாம போறாங்க.
........................********************................................
அதனால॥ இப்படி நீங்க சிரிச்சிட்டு எனக்கு வோட்டை போட்டுட்டு போங்க !
"வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்" என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு.அதனால் இப்படி நான் எழுத போக........
....................***********.........................
இரண்டு தோழிங்க இப்படி பேசிக்கிறாங்க, என்னென்னா.. ஒருத்தி:ஏ நைட்டு ஒரு கனவு கண்டேன்பா, அதுலே ஒருத்தன் என்னை கொல்லவருகிற மாதிரி இருக்கு.,இன்னொருத்தி: அதைப்பத்தி கவலைப்படேதே, கனவுமட்டும் நிஜமானா டெய்லியும்ல நான் கர்ப்பமாக வேண்டியிருக்கும்!!. இங்க பார்டா..
.....................*************.............................
இரண்டு நண்பர்கள் என்ன பேசுறாங்கன்னா..டேய் பங்காளி, உன் கேர்ள் ப்ரண்ட்டுக்கு நீ போகமலே வித்தியாசமா நீ முத்தம் கொடுக்கலாம்,எப்படின்னா? நீ உன் லவ்வரை ஒரு இடத்துக்கு வரச்சொல்லிட்டு அப்புறம் எங்கிட்ட அந்த இடத்தை சொல்லு நான் போயீ பத்திரமா முத்தம் கொடுத்துட்டு வந்துவிடுகிறேன் உன் சார்பா. இது எப்படி இருக்கு..
.......................****************.........................
கோவமா இருக்கிற பொண்ணுக்கிட்ட போயி நம்ம பையன் கேக்கிறான்...இங்கப்பாரு நான் எவெரெஸ்ட்ல ஏறினா எனக்கு என்ன தருவே?அதுக்கு இவ சொல்றா..அங்கே இருந்து தள்ளி விட்டுவிடுவேன். ஆளவிடுங்கப்பா சாமீ!!
..........................*****************.............................
நம்ம டாக்டருக்கு அவரிடம் வேலை பார்க்கும் நர்ஸிடம் லவ்வுன்னா லவ்வு அப்புடியொரு லவ்வு., இப்படியிருக்கயிலே,ஒரு நாள் மெனக்கெட்டு ஒரு லவ் லெட்டெர் எழுதி நர்ஸிடம் கொடுத்தார், அதிலே என்னா எழுதியிருந்திச்சின்னா......
I LOVE YOU SISTER.
அட மொக்கைப்பயலே
..........................********************..........................
colleage-க்கு விரிவாக்கம் என்ன தெரியுமா?
C-Come, O-On, L-Lets, L-Love, E-Each, G-Girl, E-Equally.,
இப்ப தெரியுதா COLLEAGE- க்கு நம்ம பசங்க எதுக்கு நாள் தவறாம போறாங்க.
........................********************................................
அதனால॥ இப்படி நீங்க சிரிச்சிட்டு எனக்கு வோட்டை போட்டுட்டு போங்க !
என்ன சிரி சிரிக்கிறாங்க போங்க!!!
Friday, October 31, 2008
ச்சும்மானாச்சுக்கும்...
ஆறு வித்தியாசங்கள்!


1)அவர் தமிழ்பேசுவார், இவர் டமில்பேசுவார்,
2)அவருக்கு ரசிகர்கள் அதிகம், இவருக்கு ஜொள்ளர்கள் அதிகம்,
3)அவர் நடித்தால் கண்களில் இருந்து கண்ணிர் வரும், இவர் நடித்தால் வாயிலிருந்து எச்சில் வரும்,
4)அவர் சேலையில் அழகாக இருப்பார், இவர் சேலையில் அல்வாவாக இருப்பார்,
5)அவரை பார்த்தால் கை எடுத்து கும்பிடணும் போல இருக்கும்,இவரை பார்த்தால் கையை வச்சிக்கிட்டு சும்மா இருக்கமுடியாது.( இன்னொறு தடவை பார்க்க கை போகும்ங்க தப்பா நினைச்சிடதிங்க.)


மேலே இருக்கும் இரண்டு படதுக்கும் உள்ள ஆறு வித்தியாசங்கள்!
1)அவர் தமிழ்பேசுவார், இவர் டமில்பேசுவார்,
2)அவருக்கு ரசிகர்கள் அதிகம், இவருக்கு ஜொள்ளர்கள் அதிகம்,
3)அவர் நடித்தால் கண்களில் இருந்து கண்ணிர் வரும், இவர் நடித்தால் வாயிலிருந்து எச்சில் வரும்,
4)அவர் சேலையில் அழகாக இருப்பார், இவர் சேலையில் அல்வாவாக இருப்பார்,
5)அவரை பார்த்தால் கை எடுத்து கும்பிடணும் போல இருக்கும்,இவரை பார்த்தால் கையை வச்சிக்கிட்டு சும்மா இருக்கமுடியாது.( இன்னொறு தடவை பார்க்க கை போகும்ங்க தப்பா நினைச்சிடதிங்க.)
6)அவர் அந்தகால நடிகையர் திலகம், இவர் இந்தகால கனவுக்கன்னியர் திலகம்.
நீங்க விட்டா அறுபது வித்தியசங்களைக்கூட கண்டுபிடிப்பீங்க! ஏதோ என்னாலே முடிஞ்சது இவ்ளோதான்..
இப்படிப்பட்ட நடிகையர் திலகம் இறக்கும் பொழுது எப்படி இருந்தார் தெரியுமா!
(வலையில் சுட்டது)
Subscribe to:
Posts (Atom)



