சான்றோர் அனைவருக்கும் வணக்கம்!
ரொம்ப நாள் ஆசை இன்றுதான் நிறைவேறியிருக்கு!படிக்க மட்டுமே தெரிந்த நாமளும் எழுதிப்புட்டோம்லோ. மத்தபடி ஒன்றும் இல்லிங்கோ!
நான் புதுக்கோட்டைக்காரன், படிச்சது டிப்ளமா சிவில்,சொந்த ஊரு மேலூர் கிராமம்; இப்ப பங்களாதேஷ்-ல வேலை பார்க்குறேன். படிக்கும் பொழுதே கணிப்பொறியப்பத்தி படிடா, இல்லாட்டி பின்னாடி கஷ்ட படுவேணு அப்பா அப்பவே சொன்னாரு கேட்டாதானே! இப்பதான் அதனோட அருமை தெரியுது.ஒரு பதிவு போடுறதுக்குள்ளே நான் பட்டபாடு! மண்டையில் இருந்த பாதி முடியை காணோம்.
ஏதாவது தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.
தங்களின் ஆதரவை எதிர்நோக்கி..........
விலெகா
(பி.கு :படிக்கும் போது என்ன செய்தீர் என்று கேட்க வேண்டாம்.ஏனென்றால் பக்கத்து வீட்டு கனிமொழியை பார்க்கவே நேரம் பத்தாது எனக்கு.)
Saturday, October 04, 2008
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
welcome to the blog world, please remove the word verification, it is irritating..
this is what the first comment i got for my blog.
Vanakkam Vileka,
I am also from pudukkottai. Your are postings are very good and keep posting some new things. all the best.
Regards,
Suresh
வாழ்த்துக்கள் விலெகா! இனிய வலைப் பயணத்துக்கு வாழ்த்துக்கள்!
இந்த புதுக்கோட்டைக்கரா ஆளுக தொல்லை தாங்க முடியலைய்யா...
சும்மாங்காச்சிக்கி... ;))
வலையுலகிற்கு வருக விலேகா. நிறைய நல்ல பதிவுகள் எழுத வாழ்த்துக்கள்
//.ஏனென்றால் பக்கத்து வீட்டு கனிமொழியை பார்க்கவே நேரம் பத்தாது எனக்கு.) //
ஹி ஹி ஹி
வலை உலக பதிவுக்கு வந்த உங்களை மனமார வாழ்த்துகிறேன்
நன்றி!நன்றி!!நன்றி!!!
தமிழ்ப்ரியன்,
பிரேம்குமார்,
நசரேயன்.
அட வாங்க இன்னொரு புதுக்கோட்டை உறுப்பினர் இணைந்திருக்கிறாரா [நானும் அங்கிட்டு கெடந்துதான் வந்துருக்கேன் ;-)], நல்லது! வரவு, நல்வரவாகுக!!
எல்லாம் அப்படி இப்படித்தான் தடவி, கிடவி ஒரு வழிக்கு வந்திடுவோம், மனச விட்டுடாம தொடர்ந்து எழுதுங்க.
அன்பு விலெகா...
நல்வரவு. பதிவர் உலகத்திற்கு பயனுள்ள வகையில் படைப்புகள் தர வாழ்த்துக்கள்.
Welcome to the Real World.
நன்றி தெக்கிகாட்டான்,
நன்றி வசந்த்தகுமர்.
நன்றி நன்றி நன்றி
Post a Comment